பஸ் ஓட்டுனர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கை முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை (25) பகல் நெல்லியடி, மாலுசந்திப் பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடம் ஒன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை - கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ்கள் அப்பகுதியில் உள்ள ஓர் இடத்தில் நிறுத்தப்படுவதாகவும் அங்கு இரண்டு பஸ் ஓட்டுனர்களிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு அடிதடியில் முடிந்தது.
இதில் ஒருவர் கைமுறிந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM