பஸ் ஓட்டுனர்களிற்கிடையில் மோதல் ; ஒருவர் காயம், ஒருவர் கைது

Published By: Digital Desk 4

26 May, 2019 | 04:24 PM
image

பஸ் ஓட்டுனர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கை முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று சனிக்கிழமை (25) பகல் நெல்லியடி,  மாலுசந்திப் பகுதியில்  உள்ள வாகனம்  நிறுத்தும் இடம் ஒன்றில் குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பருத்தித்துறை  - கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ்கள் அப்பகுதியில் உள்ள ஓர் இடத்தில் நிறுத்தப்படுவதாகவும் அங்கு இரண்டு பஸ் ஓட்டுனர்களிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு அடிதடியில் முடிந்தது.

இதில் ஒருவர் கைமுறிந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47