ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் கைது 

Published By: Daya

25 May, 2019 | 03:57 PM
image

(ஆர்.விதுஷா)

பிலியந்தல - ஹெடிகம  பகுதியில்  வெளிநாட்டு தயாரிப்பு   கைக்குண்டு,  துப்பாக்கி  என்பவற்றுடன் சந்தேக நபர்கள் நால்வர்  கைது  செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்தனர்.  

பிலியந்தல பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகலுக்கு அமைய பொலிஸா சந்தேகத்திற்கு இடமான  காரொன்றை  நிறுத்தி  சோதனைக்கு  உட்படுத்தியுள்ளனர். 

 குறித்த காரிலிருந்து வெளிநாட்டு தயாரிப்பு கைத்துப்பாக்கி, கைக்குண்டு, சிறிய கத்திகள் இரண்டு , 200 கிராம்  வெடிமருந்து என்பன  கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த  சந்தேகநபர்கள் பயணித்த காரும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் 29,36 மற்றும் 34 வயதுடைய மொரவக்க, பேலியகொடை, களனி ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள்  எனவும்  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.  

குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  பிலியந்தல   பொலிஸார்  நேற்றைய  தினம்  மேற்கொண்டதுடன்,  விசாரணைகளையும்  முன்னெடுத்து  வருகின்றனர்.    

    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:41:24
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44