(இராஜதுரை ஹஷான்)
தற்போது ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக் கொள்வது முக்கியமாகவுள்ளன. ஒக்டோபர் மாதத்திற்குள் 25ஆயிரம் மக்கள் சந்திப்பினை நடத்தவும், மக்கள் மத்தியில் சென்று அரசியல் அபிலாசைகளை கோரவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மக்களின் அரசியல் கருத்துக்களே பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை திட்டங்களாக காணப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கட்சி ரீதியிலான செயற்பாடுள் தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் கடந்தவாரம் செவ்வாய்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் விஷேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM