மக்களின் அரசியல் கருத்துக்களே பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை- சாகர காரியவசம் 

Published By: Daya

25 May, 2019 | 03:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தற்போது  ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக் கொள்வது  முக்கியமாகவுள்ளன.   ஒக்டோபர் மாதத்திற்குள் 25ஆயிரம்  மக்கள் சந்திப்பினை  நடத்தவும், மக்கள் மத்தியில் சென்று அரசியல் அபிலாசைகளை கோரவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மக்களின் அரசியல்  கருத்துக்களே  பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை திட்டங்களாக காணப்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்  சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் கட்சி ரீதியிலான செயற்பாடுள் தொடர்பில் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் கடந்தவாரம் செவ்வாய்கிழமை தொடக்கம்  வியாழக்கிழமை வரையில்  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்  பொதுஜன  பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் விஷேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04