வயோதிபர் ஒருவரை கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இரவு 10.30 மணியிலிருந்து காணமால் போயுள்ளதாக குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல்போனவர் 85 வயதுடைய பிரான்ஸிஸ் சேவியரெனவும் அவர் காணாமல் போகும் போது, மரூன் நிற சேர்ட்டும் கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் அவரைக் கண்டால் 0727576616, 0765433483, 0779922977 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM