வயோதிபரைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு 

Published By: Daya

25 May, 2019 | 03:02 PM
image

வயோதிபர் ஒருவரை கடந்த 23 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இரவு 10.30 மணியிலிருந்து காணமால் போயுள்ளதாக குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு காணாமல்போனவர் 85 வயதுடைய பிரான்ஸிஸ் சேவியரெனவும் அவர் காணாமல் போகும் போது, மரூன் நிற சேர்ட்டும் கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும் அவரைக் கண்டால் 0727576616, 0765433483, 0779922977 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04