(இராஜதுரை ஹஷான்)
பாடசாலைகளுக்கு அருகில் இருந்து இராணுவத்தினர் கைகுண்டுகளை தற்போது மீட்டுள்ளதாக அறிய முடிகின்றது. ஆகவே பாடசாலைகளின் பாதுகாப்பினை பாதுகாப்பு பிரிவினர் தற்போது பலப்படுத்த வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்துடன் எந் நிலையிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை தொடர்ந்தும் பிற்போடப்படுவதற்கு இடமளிக்க முடியாது. நெருக்கடிகளை எதிர்க் கொண்டு முன்னேறி செல்ல வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப் பெற்றாலும், தோல்வியடைந்தாலும் எதிரணிக்கு எந்த இலாபமும் கிடைக்கப்பெறாது எனவும் அவர் இதன்போது கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM