(ஆர்.விதுஷா)
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலினால் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கான விசேட திருப்பலி பூஜை இடம் பெறவுள்ளதாக கொழும்பு மறைமாவட்ட சமூக தொடர்பாடல் மற்றும் கலாச்சார கேந்திர நிலையத்தின் பணிப்பாளர் எட்மன் திலகரட்ண அடிகளார் தெரிவித்தார்.
இந்த திருப்பலி ஆராதனை கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் பொரளையில் அமைந்துள்ள பேராயரின் இல்லத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்வுள்ளது.
அதன்போது குண்டுதாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களுக்காவும்,படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருபவர்களுக்காகவும் விசேடவிதமாக பிராத்தனைகள் இடம்பெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM