பாடசாலைக்கு அருகில் 13 கைக்குண்டுகள் மீட்பு

Published By: Daya

24 May, 2019 | 02:48 PM
image

(செ.தேன்மொழி)

பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றிற்கருகிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த குண்டுகள் நேற்றையதினம் வியாழக்கிழமை இரவு மீட்க்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாடசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஒருவர் இரவு உணவிற்காக சென்று மீண்டும் பணிக்கு திரும்பிய போது சந்தேகத்திற்கிடமான பொதியொன்றினை அவதானித்துள்ளார். 

அதனை சக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதோடு, அவர்களுடன் இணைந்து சோதித்த போதே அதிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

பின்னர் இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு அறிவித்ததோடு, அதிபர் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

மீட்கப்பட்ட கைக்குண்டுகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31