பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் 5 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
ஹெரவப்பொத்தானைப் பகுதியில் வைத்தே குறித்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புள்ளதாக சந்தேகித்தே குறித்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM