17 ஆவது இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணி நேற்று இடம்பெற்றது.
இதில் பாரதிய ஜனதாக் கூட்டணி 350 இடங்களில் வெற்றிபெற்றது. அத்துடன் வட இந்தியப் பகுதிகளில் அதிக இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றியது. அதேபோன்று மத்திய பிரதேசத்திலும், காங்கிரஸை விட பாரதிய ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றது.
இந் நிலையில் மத்திய பிரதேசத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் சேகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரதன் சிங் கள நிலவரத்தை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தார். இச் சமயத்தில் காங்கிரஸ் கட்சி பின்னிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM