கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவரை மியன்மார் நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
உயிப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கும் அப்துல் சல்மான் இர்ஷாட் மொஹமட் என்ற 39 வயதுடைய நபருக்கும் தொடர்பிருப்பதாகவும் அவரைத் தேடுவதாகவும் அண்மையில் மியன்மார் பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த நபர் மியன்மாரிலுள்ள யங்கூன் எனும் நகரிலுள்ள குடிவரவு அலுவலகமொன்றுக்கு விசாவை புதுப்பிப்பதற்காக சென்றிருந்த போது அவரை மியன்மார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM