மியன்மாரில் கைதுசெய்யப்பட்டார் தற்கொலைத்  தாக்குதலுடன் தொடர்புடைய நபர்

Published By: Daya

24 May, 2019 | 03:05 PM
image

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவரை மியன்மார் நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உயிப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கும் அப்துல் சல்மான் இர்ஷாட் மொஹமட் என்ற 39 வயதுடைய நபருக்கும் தொடர்பிருப்பதாகவும் அவரைத் தேடுவதாகவும் அண்மையில் மியன்மார் பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் மியன்மாரிலுள்ள யங்கூன் எனும் நகரிலுள்ள குடிவரவு அலுவலகமொன்றுக்கு விசாவை புதுப்பிப்பதற்காக சென்றிருந்த போது அவரை மியன்மார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01