அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் - பிரதமர்

Published By: Vishnu

23 May, 2019 | 07:27 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சர் ரிஷாத்திற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை விட அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கே  முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார். 

எனினும் இதனை நிராகரித்த ஜே.வி.பி  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையே முதலில் விவாதிக்க வேண்டும் அதன் பின்னரே எமது பிரேரணை எடுத்துகொள்ளப்பட வேண்டும்  என வலியுறுத்தியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46