வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வவுனியா பொலிஸார் இன்று விஷேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.
அவரச காலச்சட்டத்திற்கு அமைவாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட வியாபார நிலையங்களில் பணிபுரியும் உரிமையாளர்கள், ஊழியர்களின் விபரப் படிவத்தினை பூரணப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்குள் வர்த்தகர் சங்கத்தின் அலுவலகத்தில் அதனைக் கையளிக்குமாறு வவுனியா பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வி. எச். ஸ்ரீ. சம்பத் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM