வர்த்தக நிலையங்களுக்கு பொலிஸார் விஷேட அறிவிப்பு

Published By: Digital Desk 4

23 May, 2019 | 06:27 PM
image

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வவுனியா பொலிஸார் இன்று விஷேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

அவரச காலச்சட்டத்திற்கு அமைவாக வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட வியாபார நிலையங்களில் பணிபுரியும் உரிமையாளர்கள், ஊழியர்களின் விபரப் படிவத்தினை பூரணப்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்குள் வர்த்தகர் சங்கத்தின் அலுவலகத்தில் அதனைக் கையளிக்குமாறு வவுனியா பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வி. எச். ஸ்ரீ. சம்பத் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08