ஊர்காவற்துறை - நாரந்தனை பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து 7வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றிலேயே சிறுமி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாகவும் இச் சம்வபம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஊர்காவற்தறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM