மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Published By: R. Kalaichelvan

23 May, 2019 | 02:55 PM
image

(செ.தேன்மொழி)

பொகவந்தலாவை பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களை எதிரிவரும் 28 ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாத மலையின் வனப்பகுதியில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் 24 - 65 வயதுகளக்கு இடைப்பட்ட பொகவந்தலாவைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

பொலிஸார் சந்தேக நபர்களை பிணையில் விடுவித்துள்ளதுடன்,எதிர்வரும் 28 ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58