142 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Published By: Daya

23 May, 2019 | 12:10 PM
image

(செய்திப்பிரிவு)

மதவாச்சி பகுதியில் 142.812 கிலோ கேரளா கஞ்சாவுடன் நேற்று புதன்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படையினர் மற்றும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மதவாச்சி பகுதியில் கார் ஒன்றினை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

இவை 66 பைகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனுராதப்புரப்பகுதியை சேர்ந்த 48 மற்றும் 52வயதுடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக  விசாரணைகளை  மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08