(செய்திப்பிரிவு)
மதவாச்சி பகுதியில் 142.812 கிலோ கேரளா கஞ்சாவுடன் நேற்று புதன்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் மற்றும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மதவாச்சி பகுதியில் கார் ஒன்றினை சோதனைக்கு உட்படுத்திய போதே இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இவை 66 பைகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனுராதப்புரப்பகுதியை சேர்ந்த 48 மற்றும் 52வயதுடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM