ஜானக பெரேரா கொலை வழக்கில் இரண்­டா­வது எதி­ரிக்கு ஆயுள்தண்­டனை

Published By: R. Kalaichelvan

23 May, 2019 | 12:15 PM
image

அனு­ரா­த­பு­ரத்தில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்­ளிட்ட 31 பேர் குண்­டு­வெ­டிப்பில் கொல்­லப்­பட்ட வழக்கில் இரண்­டா­வது எதி­ரிக்கு ஆயுள்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

2008 ஆம் ஆண்டு தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் ஒன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்­ளிட்ட 31 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்­பான வழக்கில், முதல் எதி­ரி­யான சண்­மு­க­நாதன் சுதர்ச­னுக்கு 2014, செப்­டெம்பர்  5 ஆம் நாள்,  அனு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­தினால், 20 ஆண்டு கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதிக்கப்பட்­டது.இதை­ய­டுத்து, இந்த வழக்கு அனு­ரா­த­புரம் சிறப்பு மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டது.

இந்த நிலையில், நேற்று முன்­தினம் இந்த வழக்கின் இரண்­டா­வது எதி­ரி­யான அமீர் உம­ருக்கு ஆயுள்­தண்­டனை வழங்கி அனு­ரா­த­புரம் சிறப்பு மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அத்­துடன் விடு­தலைப் புலி­களால் அவ­ருக்கு வழங்­கப்­பட்ட பெறுமதி மிக்க உடை­மைகள் அனைத்­தையும் பறிமுதல் செய்து, அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00