"ரிஷாத் விடயத்தில் தெரிவுக்குழு அவசியமில்லை"

Published By: Vishnu

22 May, 2019 | 07:06 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அமைச்சர் ரிஷாத்திற்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவுக்குழு அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.

பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஆளும் எதிர்கட்சிகள் இடையில் இது கடும் சர்ச்சையாக மாறியது. இது குறித்து ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். 

அத்துடன் பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட ஒருவரை அமைச்சராக வைத்துகொண்டு எவ்வாறு சுயாதீன விசாரணை நடத்துவது எனவும் கேள்வி எழுப்பினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04