(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அமைச்சர் ரிஷாத்திற்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக விவாதத்திற்கு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவுக்குழு அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஆளும் எதிர்கட்சிகள் இடையில் இது கடும் சர்ச்சையாக மாறியது. இது குறித்து ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்துடன் பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட ஒருவரை அமைச்சராக வைத்துகொண்டு எவ்வாறு சுயாதீன விசாரணை நடத்துவது எனவும் கேள்வி எழுப்பினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM