தேசிய கல்வி நிறுவன ஒழுங்கு விதிகளின் கீழ்  மத்ரசா பாடசாலைகளை கொண்டுவர நடவடிக்கை- அரசாங்கம் அறிவிப்பு 

Published By: R. Kalaichelvan

22 May, 2019 | 06:51 PM
image

(நா.தினுஷா) 

மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கட்டுபாட்டுக்குள் கொணடுவந்து தேசிய கல்வி நிறுவனத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைவாக சகல இன மாணவர்களும் கல்வி கற்க கூடிய பாடசாலைகளாக மாற்றியமைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; 

மத்ரசா பாடசாலைகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.அதற்கமைய அந்த பாடசாலைகளை கல்வி அமைச்சின் கட்டுபாட்டுககள் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டின்  கீழ் கொண்டுவந்து உகந்த சட்ட விதிமுறைகளுக்கு அமைவாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமையவும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அதேபோன்று கடந்த நான்கு வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள்,தமிழ் மற்றும் சமய பாடசாலைகள் அனைத்தும் சகல இன மக்களுக்கும் பொதுவாக ஆரம்பிக்கப்பட்டவையாகும். இந்த குறுகிய காலப்பகுதியில் சமயமொன்றுக்கு சார்பாக எந்த பாடசாலைகளயும் ஆரம்பிக்கப்பட வில்லை.  

எனவே ஏதிர்காலத்தில் எஞ்சியுள்ள பாடசாலைகளையும் சகல சமூகத்தினரும் கல்வி கற்கக்கூடிய பாடசாலைகளாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பதோடு  இதனூடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15