மினுவாங்கொடை வன்முறை: 32 பேருக்கு பிணை

Published By: R. Kalaichelvan

22 May, 2019 | 12:04 PM
image

மினுவாங்கொடையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 32 சந்தேக நபர்களையம் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12, 13 ஆம்  திகதிகளில் மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அப்பகுதியில் பல வீடுகள், கடைகள் என்பன வன்முறையாளர்களால் தேசப்படுத்தப்பட்டதுடன் அப்பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, வன்முறைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தின் போது சந்தேகநபர் 32 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர்களை பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24