கல்கிஸ்ஸை பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த இரு விபசார விடுதிகள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் 8 பெண்களும், ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவ, மொரட்டுவெல்ல, கருவெலகஸ்வெவ, கதிர்காமம், பாதுக்க , சாலியவெல, பண்டாரவெல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகg; பிரிவு தெரிவித்தனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் 25 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களும் முகாமையாளர்களாக செயற்பட்ட 49 வயதான பெண்ணொருவரும், புத்தளம் பகுதியை சேர்ந்த 44 வயதான ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை பொலிஸாரால் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றுவைளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM