இரு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு ; 8 பெண்கள் உட்பட 9 பேர் கைது

Published By: Daya

22 May, 2019 | 01:01 PM
image

கல்கிஸ்ஸை பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த இரு விபசார விடுதிகள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் 8 பெண்களும், ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மொரட்டுவ, மொரட்டுவெல்ல, கருவெலகஸ்வெவ, கதிர்காமம், பாதுக்க , சாலியவெல, பண்டாரவெல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகg; பிரிவு தெரிவித்தனர். 

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் 25 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களும் முகாமையாளர்களாக செயற்பட்ட 49 வயதான பெண்ணொருவரும், புத்தளம் பகுதியை சேர்ந்த 44 வயதான ஆணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்கிஸை பொலிஸாரால் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றுவைளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53