டுபாய் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்லமாக அழைக்கப்படும் கடலுக்கு கீழாக அமைந்த படுக்கையறைகளைக் கொண்ட மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
கடல் வாழ் உயிரினங்களை நேருக்கு நேர் கண்டு களித்தவாறு பொழுதைக் கழிக்கவும் உறங்கவும் உதவும் இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் டுபாய் கடற்கரையிலிருந்து 2.5 மைல் தொலைவில் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் ஒவ்வொன்றையும் ஸ்தாபிக்க தலா ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி விடுமுறை வாசஸ்தலங்களை ஸ்தம்பிக்கும் பணி 2018 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதன் பிரகாரம் முதலாவதாக 4,000 சதுர அடி அளவான விடுமுறை வாசஸ்தலம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
கடலுக்கு கீழான படுக்கையறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள்
Published By: Raam
27 Apr, 2016 | 08:34 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
-
சிறப்புக் கட்டுரை
கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?
10 Mar, 2024 | 02:17 PM
-
சிறப்புக் கட்டுரை
வலுப்பெறும் அரசியல் பிளவுகள்
10 Mar, 2024 | 12:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...
08 Mar, 2024 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...
05 Mar, 2024 | 10:00 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM