(செ.தேன்மொழி)
இரத்தினபுரி பிரதேசத்தில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருக் கொண்டிருந்த இளைஞரொருவர் மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழ்ந்து, விஷ வாயுவை சுவாசித்ததில் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரங்கொட , பலிபத்கொட பகுதியில் நேற்று திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கரங்கொட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என்பதோடு, ஏனைய நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM