மாணிக்கக்கல் அகழ்வின்போது குழியில் விழ்ந்து இளைஞர் பலி

Published By: Vishnu

21 May, 2019 | 12:18 PM
image

(செ.தேன்மொழி)

இரத்தினபுரி பிரதேசத்தில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருக் கொண்டிருந்த இளைஞரொருவர் மாணிக்கக்கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழ்ந்து, விஷ வாயுவை சுவாசித்ததில் உயிரிழந்துள்ளார். 

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரங்கொட , பலிபத்கொட பகுதியில் நேற்று திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் கரங்கொட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என்பதோடு, ஏனைய நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08