(எம்.ஆர்.எம்.வஸீம்)
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை விரைவாக அனுமதித்துக்கொள்ள வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு மாத்திரமே இதனை விரைவாக அனுமதித்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அனுமதிக்க ஒருபோது இடமளிக்கமாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசாங்கம் தயாரித்துள்ள பயங்கரவாத எதிர்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. அதில் இருக்கும் சில உள்ளடக்கங்கள் அடிப்படை உரிமைகளை மீறும்வகையில் இருக்கின்றன. அதனால் இந்த சட்டமூலத்தை விரைவாக பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எந்த தேவையும் இல்லை. இதுதொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்,
அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் சட்டங்கள் எமது நாட்டுக்கு பொருத்தமானவையல்ல. அவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டிய தேவை எமக்கில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM