"பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற ஒருபோது இடமளியோம்"

Published By: Vishnu

20 May, 2019 | 03:39 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை விரைவாக அனுமதித்துக்கொள்ள வேண்டிய தேவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு மாத்திரமே இதனை விரைவாக அனுமதித்துக் கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அனுமதிக்க ஒருபோது இடமளிக்கமாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரசாங்கம் தயாரித்துள்ள பயங்கரவாத எதிர்பு சட்டமூலம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. அதில் இருக்கும் சில உள்ளடக்கங்கள் அடிப்படை உரிமைகளை  மீறும்வகையில் இருக்கின்றன. அதனால் இந்த சட்டமூலத்தை விரைவாக பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எந்த தேவையும் இல்லை. இதுதொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம்,

அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் சட்டங்கள் எமது நாட்டுக்கு பொருத்தமானவையல்ல. அவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டிய தேவை எமக்கில்லை எனவும் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54