பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஆசிப் அலியின் இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
ஆசிப் அலியின் மகள் நூர் பாத்திமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.
புற்றுநோயானது நான்காவது கட்டத்தை எட்டி விட்டதால் நூர் பாத்திமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் நூர் பாத்திமா பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்த ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய ஆசிப் அலி தகவல் அறிந்ததும், இங்கிலாந்தில் இருந்து ஆசிப் அலி உடனடியாக புறப்பட்டுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இஸ்லாமாபாத் யூனைடெட் அணி,
ஆசிப் அலியின் இரண்டு வயது மகள் காலமாகியுள்ளதற்கு நாங்கள், எங்களின் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிபிற்காகவும், அவரின் குடும்பத்துக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம். வலிமைக்கும் தைரியத்துக்கும் முன்னுதாரணம் ஆசிப். அவர் நம் எல்லோருக்கும் சான்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று டுவிட்டர் மூலம் பதிவிட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM