நிறைவுற்றது சிவனொளிபாதமலை பருவகாலம் 

Published By: Digital Desk 4

19 May, 2019 | 07:22 PM
image

சிவனடிபாதமலை பருவகாலம் இன்று பகல் 2:30 மணியளவில்  சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் பேராசிரியர் பிங்கமுவ தம்பதின்ன தேரர் தலைமையில் பிரித் ஓதும் வைபவத்துடன் நிறைவுக்கு வந்தது.

இதன் போது நோட்டன் மற்றும் லக்சபான இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்களால் மலை உச்சியிலிருந்து புனித புத்த பகவானின் ஆபரணங்கள்

 மலை அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் நல்லத்தண்ணி பௌத்த மத்தியஸ்தானத்தில் வைக்கப்பட்டு பிரித் ஓதும் வைபவம் நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் சித்தாலேப நிறுவன பார ஊர்தியில் ஏற்றப்பட்டு லக்சபான வீதியூடாக பெரும் பாதுகாப்புடன் பெல்மடுள்ள கல்பொத்தாவெல ரஜ மகா விகாரைக்கு கொண்டு செல்ல உள்ளனர்.

இந்நிகழ்வில் மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01