(இராஜதுரை ஹஷான்)
இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஈர்க்கபட்டவர்களும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடன் விசேட சலுகைகளை பெற்றவர்களே பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய படைவீரர் தின நிகழ்வினை முன்னிட்டு மாஹரகம நகரில் ஸ்தாபிக்கப்பட்ட படைவீரர் உருவ சிலைக்கு மேரியாதை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு தமது அரசியல் ரீதியான ஆதரவினை வழங்கிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தண்டிக்கப்பட வேண்டும். இவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி மற்றும் தமது அரசியல் சுய நலன் கருதி ஆதரவு வழங்காமல் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM