மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை மீண்டும் இல்லாமலாக்கப்பட்டுள்ளது - பேராயர் 

Published By: Vishnu

19 May, 2019 | 02:58 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை மீண்டும் இல்லாமலாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

கொழும்பு கங்காராமை விகாரையில் வருடாந்தம் வெசாக் வலயம் அமைப்பதற்காக சேகரிக்கப்படும் நன்கொடை பணம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்குபற்றலுடன் கங்காராமை விகாரையில் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58