அவிசாவெல்ல ,தெம்மிலியான பகுதியில் மகனொருவர் தனது தந்தையை தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்யதுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன் இவ்வாறு பலியானவர் 66 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சந்தேக நபரான மகன் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM