கடந்த மாதம் ஏப்ரல் 22 தொடக்கம் நடைபெறவிருந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் பிற்போடப்பட்ட இலங்கை அதிபர் சேவைக்கான ஆங்கிலப் பரீட்சை, இலங்கை கீழைத்தேய கல்விச் சங்கத்தின் பரீட்சைகள், ஆய்வுகூட உதவியாளர் தரம் -111 இற்கான திறந்த போட்டிப் பரீட்சை போன்றவற்றை இம்மாதத்தில் நடத்துவதற்கான திகதிகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை கீழைத்தேய கல்விச் சங்கத்தின் பரீட்சைகள் இம்மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 31 வரையும் ஜூன் 01 தொடக்கம் 09 வரையும் ஆய்வுகூட உதவியாளர் தரம் -111 இற்கான திறந்த போட்டிப் பரீட்சையினை இம்மாதம் 26 ஆம் திகதியும் இலங்கை அதிபர் சேவைக்கான ஆங்கிலப் பரீட்சையினை இம்மாதம் 31 ஆம் திகதியும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM