வான்வழித்தாக்குதலில் இலக்கு தவறியதால் 17 பொலிஸார் பலி

Published By: R. Kalaichelvan

18 May, 2019 | 01:43 PM
image

ஆப்கனில் வான்வழித் தாக்குதலில் இலக்கு மாறியதில் 17 பொலிஸார் பலியாகியுள்ளனர்.

ஆப்கனில் அரசு தரப்பிற்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல் இடம்பெற்றுவருகிறது.

 இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தென்பகுதி ஹெல்மண்ட் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பொலிஸார் பலியாகியுள்ளதோடு,14 பேர் காயடைந்துள்ளனர்.

  தலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திவரும் அமெரிக்க படைகள் இலக்கு தவறியதால் பொலிஸாரின் முகாம் மீது தாக்கியிருக்கலாம் என ஆப்கன் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52