ஆப்கனில் வான்வழித் தாக்குதலில் இலக்கு மாறியதில் 17 பொலிஸார் பலியாகியுள்ளனர்.
ஆப்கனில் அரசு தரப்பிற்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல் இடம்பெற்றுவருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் தென்பகுதி ஹெல்மண்ட் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பொலிஸார் பலியாகியுள்ளதோடு,14 பேர் காயடைந்துள்ளனர்.
தலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திவரும் அமெரிக்க படைகள் இலக்கு தவறியதால் பொலிஸாரின் முகாம் மீது தாக்கியிருக்கலாம் என ஆப்கன் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM