பங்களாதேஷிலுள்ள 2.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளுக்கு முதன்முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், குறித்த அடையாள அட்டை மூலம் எதிர்காலத்தில் அவர்கள் மியான்மர் திரும்புவதற்கான அடையாளச் சான்று அவர்களுக்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் இந்த அடையாள அட்டை உதவிகரமாக இருக்கும் என்றும் ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு மியான்மர் இராணுவத்தின் அடக்குமுறைக்கு பயந்து சுமார் 7.4 இலட்சம் ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM