ரோஹிங்கியா அகதிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்க ஐ.நா தீர்மானம்

Published By: Digital Desk 4

18 May, 2019 | 11:23 AM
image

பங்களாதேஷிலுள்ள 2.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளுக்கு முதன்முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த  அடையாள அட்டை மூலம் எதிர்காலத்தில் அவர்கள் மியான்மர் திரும்புவதற்கான அடையாளச் சான்று அவர்களுக்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் இந்த அடையாள அட்டை உதவிகரமாக இருக்கும் என்றும் ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 2017ஆம் ஆண்டு  மியான்மர் இராணுவத்தின் அடக்குமுறைக்கு பயந்து சுமார் 7.4 இலட்சம் ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17