வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நிர்வாக சபையினர், சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு இன்று காலை 9.30மணியளவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செய்யப்பட்டதுடன் ஆத்மா சாந்திப்பிரார்த்தினையும் இடம்பெற்றது.
இறுதி யுத்ததின் போது முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் வரலாற்றினை நினைவுபடுத்தும் முகமாக உப்பில்லாக் கஞ்சியும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள், ஆலய நிர்வாக சபையினர் ,பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM