அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ‘எப்-16’ ரக போர் விமானம் மோரேனோ பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்பாராத விதத்தில் அந்தப் பகுதியில் அமைந்துள்ள சேமிப்புக்கிடங்கு நிறுவன கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.
விமானி மட்டுமே பயணித்தபோது எதிர்ப்பாராத விதத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் விமானி சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது, விமானத்தில் இயந்திர பழுது காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM