குடா நாடெங்கும் கடுமையான பெற்றோல் தட்டுப்பாடு.!

Published By: Robert

26 Apr, 2016 | 04:14 PM
image

யாழ். குடா நாட்டில் கடந்த 24 மணி நேரமாக பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து பெற்றோல் நிரப்பிச் சென்றுள்ளனர்.

பல பெற்றோல் நிலையங்களில் “இங்கு பெற்றோல் இல்லை” என்ற அறிவித்தல் பலகை போடப்பட்டியிருந்ததாகவும், பெற்றோல் மட்டுமல்லாமல் டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50