"ஐ.தே.க. உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம்"

Published By: Vishnu

17 May, 2019 | 04:35 PM
image

(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சியின் வெலிகம நகர சபை தலைவர் ரேஹான் டீ. விஜயரத்ன ஜயவிக்ரம மீது ஒருக்காற்று நடவடிக்கை எடுக்க கோரி அந்த கட்சியின் பொது செயலாளர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு ஐ.தே.க நகர சபை தலைவர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க வெலிகம நகர சபை தலைவர் ரேஹான் டீ. விஜயரத்ன ஜயவிக்ர முயற்சிப்பதாகவும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி எதிர் அணியினரது அவாவை நிறைவேற்ற அவர் செயற்படுவதாகவும் அந்த கடிதத்தில் வெலிகம நகர சபை தலைவர் மீது குற்றசாட்டு முன்வைகக்ப்படடுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39