(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படும் தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பிலான டி.என்.ஏ. பகுப்பாய்வு அறிக்கை அடுத்து வரும் மூன்று நாட்க்களில் நீதிமன்றிடம் கையளிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
ஷங்ரில்லா தாக்குதலின் பின்னர், அங்கு தற்கொலைதாரிகளில் ஒருவர் என சந்தேகிக்கப்படும் சஹ்ரான் ஹாஷிமின் தலைப்பகுதி பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அது சஹ்ரான் தான் என்பதை உறுதி செய்ய டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட தீர்மனிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு கோட்டை நீதிமன்றம் ஊடாக பிறப்பிக்கப்பட்டது.
இந் நிலையில் சஹ்ரானின் டி.என்.ஏ. சோதனைக்காக அவரது மகளின் இரத்தமாதிரி, சகோதரியின் இரத்தமாதிரி ஆகியன அரச இரசாயன பகுப்பயவாளர் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரிய முடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM