(செ.தேன்மொழி)
தம்புள்ளைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன.
தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வெடியாவ பகுதியில் இவ்வாறு மூன்று குண்டுகள் இன்றைய தினம் மீட்க்கப்பட்டள்ளன.
மேற்படி கைக்குண்டானது செயலிழக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் குறுப்பிட்ட, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM