வடகொரியாவில் மிக கடுமையான வரட்சி 

Published By: Daya

16 May, 2019 | 01:11 PM
image

வடகொரியா கடுமையான வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவில் கடந்த 37 ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான வரட்சி  இதுவே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

10 மில்லியன் உணவு வடகொரிய மக்களுக்கு தேவைப்படுகின்றது என ஐ.நா தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வடகொரியா மக்கள் இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு சுமார் 300 கிராம் உணவை உட்கொள்கிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வரட்சி காரணமாக  உணவு இல்லாமல் 1990 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 

 கடுமையான வரட்சி காரணமாக வடகொரியாவில் விளைச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டதால் உற்பத்தி குறைந்துள்ளது. இந்நிலையில், மக்களுக்கு தேவையான 1.5 மில்லியன் தொன் உணவுகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17