ஹபரணை விபத்தில் ஒருவர் பலி

Published By: Vishnu

15 May, 2019 | 12:45 PM
image

ஹபரணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் கயமடைந்துள்ளார். 

குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுரம் - பொலன்னறுவை பிரதான வீதியில் அனுராதபுரம் நோக்கி சென்ற லொறி சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் எதிர் திசையில் வந்த தனியார் பஸ் மற்றும் டிபர் வாகனத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்தக்காயங்களுக்குள்ளான லொறி சாரதி உட்பட இருவர் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைதத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 51 வயதுடைய ஜயசூரிய சோம செனவிரத்தன என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்டதுடன் மேலதிக விசாரணையை ஹபரணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17