சட்டவிரோதமான முறையில் நாய்களுக்கு பெயர் வைத்த நபர் சிக்கினார்

Published By: Daya

15 May, 2019 | 12:16 PM
image

கிழக்கு சீனாவில் WeChat சமூகவலைதளம் மூலம் தனது நாய்களின் பெயர்களை வெளியிட்டதால் நபர் ஒருவர் சர்சையில் சிக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

 கிழக்கு அன்ஹூயி மாகாணத்தில் உள்ள 30 வயதான பன் என்ற நபர் வளர்க்கும் நாய்களுக்கு சென்குவுன் மற்றும் ஸீய்குவான்  என்ற பெயர் வைத்து  WeChat சமூகவலைதளம் மூலம் தனது நாய்களின் பெயர்களை வெளியிட்டதால் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த நாய்களுக்கு குறித்த நபர் அரசாங்கம் மற்றும் பொதுபணித்துறையில் பணியாற்றியவர்களின் பெயர்களை வைத்தமைக்கு எதிராக பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

"நான் சட்டத்தை அறிந்திருக்கவில்லை, இது சட்டவிரோதமானது என்று எனக்குத் தெரியவில்லை" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

குறித்த நபர் 10 நாட்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34