சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் கையடக்கதொலைபேசிகள் தரக்குறைவாகவும், பாதுகாப்பு இல்லாமையால் இருப்பதால் இந்தியா தடைச் செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஐ.எம்.இ.ஐ எண் இல்லாத ஒரு சில கையடக்கதொலைபேசிகள் தடைச் செய்யப்பட்டுள்ளது.
உலக வணிக அமைப்பு விதியின் படி தற்போது, குறிப்பிட்ட நாட்டின் இறக்குமதியை முழுமையாக தடைச் செய்ய முடியாது என்றும் அவர் மேலும், தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM