கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்ட இரு யுவதிகள் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெள்ளவத்தைக்கும் தெஹிவளைக்கும் இடைப்பட்ட பகுதி யில் ரயில் கடவையை கடப்பதற்கு முயற்சித்த போதே சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நேற்று திங்கட்கிழமை மாலையில் மருதானையிலிருந்து கொழும்பு கோட்டை ஊடாக களுத்துறை நோக்கி பயணித்த மேற்படி ரயிலில் வெள்ளவத்தையை கடந்து சென்ற வேளையில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயில் கடவயை கடப்பதற்கு முயற்சித்த போது சடுதியாக வந்த ரயிலில் மேற்படி யுவதிகள் மோதி தூக்கி எறியப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவரவில்லையென பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM