திருகோணமலையில் சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்பு 

Published By: R. Kalaichelvan

14 May, 2019 | 01:00 PM
image

திருகோணமலை – வெருகலாறு  பகுதியில் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பறற்ப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

திருகோணமலை – வெருகல் ஆரு பகுதியில் நேற்று கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவின் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 75 மீட்டர் நீளமான 11 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுப்பதற்காக திருகோணமலை மீன்பிடி ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46