திருகோணமலை – வெருகலாறு பகுதியில் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பறற்ப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
திருகோணமலை – வெருகல் ஆரு பகுதியில் நேற்று கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவின் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 75 மீட்டர் நீளமான 11 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுப்பதற்காக திருகோணமலை மீன்பிடி ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM