கடவத்தை பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடவத்தையில் இருந்து ராகமயை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பாரவூர்தியை முந்தி செல்ல முற்பட்ட போது பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது பலத்தகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஒட்டுனர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் ராகம பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நிரஞ்சன் பிரபாத் குமார சில்வா என்பவர் ஆவார்.
பாரவூர்தி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM