கிரிஉல்ல விபத்தில் ஒருவர் பலி

Published By: R. Kalaichelvan

14 May, 2019 | 12:46 PM
image

கிரிஉல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் பலத்தகாயங்களுக்குள்ளாகியுள்ளார். இவ் விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிஉல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களனியமுல்ல – கிரிஉல்ல வீதியில் கிரிஉல்ல நோக்கி இருவருடன் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த டிபர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது பலத்தக்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவரும் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் நாரம்மல பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரென விசாரணைகளில் இருந்து தெரியவருவதுடன். டிபர் வாகன சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிய விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52