வாள்வெட்டில் முடிவடைந்த வாய் தர்க்கம்!

Published By: Vishnu

14 May, 2019 | 12:22 PM
image

இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் வாள் வெட்டில் முடிவடைந்ததில் ஒன்பது பேர் காயங்களுடன் பருத்தித்துறை ஆதரார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை வடமராட்சி மாதனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

மாதனைப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பிரிதொரு விளையாட்டு கழகம் விளையாட்டில் ஈடுபட்டதனாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது இரு தரப்பினரையும் சேர்ந்த எட்டுப் பேர் வெட்டுக் காயங்களுடனும் , ஒருவர் அடி காயங்களுடனும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34