முல்லைத்தீவு, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
இன்று காலை பரந்தன், உடையார் கட்டுப்பகுதியில் இறச்சி வியாபாரத்திற்காக சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித நபர் தனியார் பஸ்ஸொன்றில் மோதி உயிரிழந்தள்ளார்.
இச் சம்பவத்தினை தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு வீதிப்போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
விபத்தையடுத்து பஸ்ஸின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேற்படி விபத்தில் உயிரிழந்தவர் உழவனூர்,புன்னை நீராவியடி பகுதியினை சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM