நாரம்மல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் 08 நபர்களுடன் கிரிஎல்ல நோக்கி சென்ற வேன் பாதையில் நிறுத்திவைகக்ப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் போது பலத்தக்காயங்களுக்குள்ளான லொரியின் துணை சாரதி, வேன் சாரதி உட்பட 09 பேர் நாரம்மள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் லொறியின் துணை சாரதி மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் மஹாவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய உடுகம கோரலாகே சுமித் சின்தக என்பவர் ஆவார்.
இவ் விபத்து தொடரபான விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM