நாரம்மல விபத்தில் ஒருவர் பலி

Published By: Vishnu

13 May, 2019 | 11:59 AM
image

நாரம்மல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் 08 நபர்களுடன் கிரிஎல்ல நோக்கி சென்ற வேன் பாதையில் நிறுத்திவைகக்ப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது பலத்தக்காயங்களுக்குள்ளான லொரியின் துணை சாரதி, வேன் சாரதி உட்பட 09 பேர் நாரம்மள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் லொறியின் துணை சாரதி மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் மஹாவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய உடுகம கோரலாகே சுமித் சின்தக என்பவர் ஆவார். 

இவ் விபத்து தொடரபான விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01