மலையகத்தில் பாடசாலைக்கு மாணவர்களின் வருகை குறைவு

Published By: Digital Desk 3

13 May, 2019 | 09:37 AM
image

நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையால் இரண்டாம் தவனைக்காக இடைநிறுத்தப்பட்ட பாடசாலைகள் கடந்த 06ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு கனிஷ்ட பிரிவிற்கான இரண்டாம் தவனை இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது மலையக பகுதிகளில் கனிஷ்டப்பிரிவு மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதோடு மலையகத்தில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31