ஐக்கிய அமெரிக்கா அரசாங்கத்தின் மூலமாக இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான 'ஷர்மன்' இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத்திறனை விரிவுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான 'ஷர்மன்' இன்று காலை 10.00 மணியளவிள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை சம்பிரதாயற்களின் படி கடற்படையினரால் இந்த கப்பல் வரவேற்கப்பட்டது.
இந்த கப்பலின் கட்டளையிடும் தளபதியாக கேப்டன் ரோஹித்த அபேசிங்க செயற்படும் அதேவேளை அக்குழுவில் 22 அதிகாரிகளும் 111 கடற்படையினரும் உள்ளனர்.
போர் ஆயுதங்களையும் கொண்டுள்ள இந்த கப்பல் 115 மீட்டர் நீளமானதுடன இது இலங்கை கடற்படையினரிடம் காணப்படும் மிகப்பெரிய கப்பலாகும். இதனை கடலின் ஆழமான பகுதிகளில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM